Sunday, May 19, 2013

அவள், அவளுடைய அம்மா அருகில் அமர்ந்தால்.  நானும் அவளை பார்த்த படி அவளை கண் இமைக்காமல் நேர் எதிரே என்னுடைய அம்மா அருகில் அமர்ந்து அவளை பார்த்து கொன்டிருந்தேன். 

        அவள் என்னை நோக்க, நானும் அவளை நோக்கினேன்.  அவளுடைய காந்த பார்வையில் நான் அந்த நொடியிலேயே மயங்கி விட்டேன் அவள் அழகில். இப்படியே ஒரு  மணி நேரம் கடந்தது.  திருமணம் முடிந்து சாப்பிட எல்லோரையும் அழைத்தார்கள். நான் என் அம்மாவோடு அமர்ந்தேன். அவளும், அவளுடைய அம்மாவோடு என் எதிரே சாப்பிட அமர்ந்தால். நான் நினைத்து கூட பார்க்கவில்லை, என் எதிரே அமர்வாள் என்று!.. இருவரும் பார்த்து, சிரித்து கொண்டபடி சாப்பிட்டு முடித்தோம். 

           பிறகு கீழே இறங்கி வந்தேன். அவளும் என் பின்னாடியே வந்தால்.  சட்டென்று என் அருகில் வந்து......
உங்கள் பெயர் என்ன என்று கேட்டால்.... 
நான் கதிர்வேல் என்றேன்.... '
பிறகு அவள்.. என்னை தெரியுமா என்று கேட்டால்.... 
நான்.... இதற்கு முன் உன்னை பார்த்ததில்லை என்று சொன்னேன்...
அதற்கு அவள்... நான் உங்கள் அப்பாவின் தூரத்து சொந்தம் என்றால்....
நான்.... அப்படியா! உனக்கு யார் சொன்னது என்று கேட்டேன்....
அவள்... என் அம்மா தான் சொன்னார்கள் என்றால்..

இப்படி சிறுது நேரம் பேசி கொண்டிருந்தோம்.... நேரம் போனதே தெரியவில்லை எனக்கு.... 
 
                                                                                      .............மலரும் 


No comments:

Post a Comment